BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, March 1, 2011

நட்புக்கு..

நான் அணுவாய் இறப்பது,
தெரியவில்லை உனக்கு..
எனினும்,
உன் நகைப்பை பார்க்க,
நான் நகைக்கிறேன்..
ஆனால் சில நேரம் மனிதம்,
தலை தூக்கிடுகையில்.
மிகவே அழுகிறேன்,
சற்றே கொதிக்கின்றேன்,
மௌனித்து இருக்கின்றேன்,
நீ உணர்ந்திடுவாய் எனும்
கண் மூடி  நம்பகத்தில்..
நட்பிற்க்குப்  பிறகே
அனைத்தும் எனக்கு
இவ்வுலகிலடி..
தாயாயினும் அவனாயினும்,
இதை,
உணராது போயினும்..
மௌனம் கொண்டிடு,
நீ புரிந்ததாய்
சுயம் பொய்த்துக்கொண்டு
உறங்குகிறேன் சிறிதேனும்..

0 comments: