BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, April 19, 2011


உனக்கான நல்லிரவில்,
இதோ என் அக்கறைகள்..
குளத்திட்ட கல் திரும்பாது,
வெளித்தெரிக்கும் நீர்ச் சிதறல்கள்..
இட்டவருக்கு கவலையில்லை,
ஏனெனில் சிதறல்கள்,
ஆனந்தமே!
தோன்றிவிட்ட,
வெண் கதிரும்..
கடற்ச்சிறை மீளும்,
பொன் கதிரும்..     
காலத்தின்  கடைமகவாம், 
நொடிகள்,
உனது இயல்பும் நகைமையோடும் 
கடந்ததென்ற எண்ணத்தில்,
உனக்கான எனது,
நல்லிரவுகள்.
 

0 comments: