BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, July 25, 2011

மதப்போரால் ஈனமான
மண்ணின் சிசுவொன்று,
மரத்திடா  வலிகள்,
அதன் விழியோரம்,
கசிவது கண்ணீர் அல்ல,
கோரிக்கை..

மறுபிறப்பற்ற மதத்தில் பிறந்த அவன்,
இந்திய மதங்களில் சாத்தியம் உண்டென்றால்,
இன்னொரு மகாத்மாவை..
பிறந்திடச் செய் என..

0 comments: