நட்சத்திரங்கள் பொய்த்ததடா
எண்ணிக்கையில்...
நான் உன்வசப்பட்ட
தருணங்களுடன் ...!!!
Sunday, March 14, 2010
Posted by Aishwarya Govindarajan at 9:25 PM 0 comments
Saturday, March 13, 2010
அன்பிற்கும் உண்டோ..??
உலவித்திரியும் காற்று நான்,
எனை சிறைபிடிக்க நினையாதே ,
முயற்சிகள் பலவாயினும்,
வெற்றிகள் பூஜியங்களாகவே இருக்கும்,
சொன்னது நான் தேடிய நட்பு..
எனை சிறைபிடிக்க நினையாதே ,
முயற்சிகள் பலவாயினும்,
வெற்றிகள் பூஜியங்களாகவே இருக்கும்,
சொன்னது நான் தேடிய நட்பு..
Posted by Aishwarya Govindarajan at 7:45 PM 0 comments
Subscribe to:
Posts (Atom)