BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Friday, August 27, 2010

கடவுள்..
எல்லைகளற்றவன் என்றோம்,
அவனை..
இன்று ஏனோ..
கடையுள் இருக்கும்
வத்திகளுக்கிடயே
சுருங்கிவிட்டது,
அந்த எல்லையற்றதன்மை..    

0 comments: