BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, December 14, 2010

வாழ்வின் எல்லை,
இதன் பொருள்விளக்கம் தெரியாது..
இறப்பு என்றால்,
சிரிக்கத்தொன்றும்...

பயணம் முடிந்தபின்னும்,
பிறருள் வாழ்வதென்ன,
பொருள் பொய்த்திடுமோ?
அவ்வாறெனில்..

பொருள் அதுவாயின்..
சிறு அவா எனக்குள்ளே,
என் வாழ்வின் எல்லையறிய, 
பயணம் முடிந்தபின்னும் 
பயணிக்குமோ?
எம் எண்ணங்கள் உனை நோக்கி
என் வாழ்வின் எல்லை
எதுவென்று அறிய..

வாழ்வின் எல்லை எது?
எனக்கு பொருள் விளக்கம் தெரியாது...

0 comments: