BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, December 21, 2010

சுவர் நோக்கும் தனிமைகள்,
அதில் பிம்பங்கள் உனதேனோ?! 
நீயற்ற வெறுமைகளை,

மனம்..
உருவற்ற உயிராக்க,

சுவர்..
நிஜமற்ற  நிழலாக்க,

விழிமடல்..
திரைமறை துளியாக்க,  

விரல்..
உயிரும் நிஜமுமாய்,
வரி  உருவம்தர..
என் மனநிழலுக்கு,

பிம்பங்கள் உனது..
அதனால்தானோ?!

2 comments:

Ahamed irshad said...

உயிரும் நிஜமுமாய்,
வரி உருவம்தர..
என் மனநிழலுக்கு///

இந்த‌ வ‌ரி பிடிச்சிருக்கு...:)


Note: Can You Remove Word Verification..

Aishwarya Govindarajan said...

@அஹமது இர்ஷாத்
nandri :-)