BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, February 13, 2011

கயறு...



பிறப்பு,
அது கலை என்றால்
இறப்பும் கலைதானே?
தொப்புள் கயற்றை அறுத்திட
ஜனிப்பது.. 
பாசக் கயற்றில் தொடங்கையில்
மறித்திடுதே,,
நிறவெறி நமக்குள்ளே..
நாம் அறியாது,
கயறது கருப்பாய்
மாற்றம் கொண்டபின், 
மனமதை ஏனோ ஏற்பதில்லை..

0 comments: