BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, February 16, 2011

புன்(ண்) கவிதை...


வரிகள் புரிந்துகொண்டேன்..
பெயரில் உணர்ந்துகொண்டேன்..
உன் மனம் உணர்ந்தவள்தானே,
நன்றென்றும் கூறிவிட்டேன்,
புன்னகையிட்டு..
இட்ட விரல்களில் மட்டும்,
பசை போல்..
கண்ணீர் மிச்சங்கள்,
ஏமாற்றிக்கொள்கிறேன் மனதை
உனக்காய் அவ்வரிகள்  என்று..
நீ அறிந்தது என் புன்னகை மட்டுமே..
ரணங்கள் மறைபொருளாய்..

0 comments: