BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, March 2, 2011

கருவுக்குத் தெரிவதில்லை,
மனிதன் தான்  என்று..
இருண்ட  இடத்தில்,
குறுகிக்கொண்டும்..
கொடுத்த ஒன்றை,
புசித்துக்கொண்டும் ..
கருவுக்குத் தெரிவதில்லை 
மனிதன் தான் என்று..

0 comments: