BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Thursday, March 3, 2011

அன்பு செய்யத்தவறினேனோ ,
உன்னை நான்..?!
எச்சமயமும் நினைவிருந்தும்,
விழித்திருப்பாயா?
சிரித்தாயா?
நட்பு  வட்டத்திடம் என்ன உரைத்தாயோ?  
குறும்புகள் என்ன இருந்ததோ?
இசை என்ன கேட்டிருப்பாய்?
அன்னையிடம்..?
இன்றேனும் பணி செய்தாயா?
உண்டாயா?
கதைத்தாயா?
துயில் கொண்டாயா?
என,
எச்சமயமும் நினைவிருந்தும்!
அன்பு செய்யத்தவறினேனோ 
உன்னை நான்?!

0 comments: