மதப்போரால் ஈனமான
மண்ணின் சிசுவொன்று,மரத்திடா வலிகள்,
அதன் விழியோரம்,
கசிவது கண்ணீர் அல்ல,
கோரிக்கை..
மறுபிறப்பற்ற மதத்தில் பிறந்த அவன்,
இந்திய மதங்களில் சாத்தியம் உண்டென்றால்,
இன்னொரு மகாத்மாவை..
பிறந்திடச் செய் என..
எண்ணச்சிதறல்கள்..
Posted by Aishwarya Govindarajan at 10:45 AM
0 comments:
Post a Comment