கதர் கச்சம் அணிந்ததனால்
காந்தி மகான் என்று ஆகிவிட்டான்,
மனிதப் பித்தம் தெளிந்தவன் நீ
பித்தென்று தூற்றப்பட்டாய்!..
மகான் வழி சென்றார்,
மக்கள் அடிமைதான் இன்றும்,
கவி நீ மட்டும் சுதந்திரம் எய்த!..
மனம் கற்றது உன் தமிழை,
அது ஒவ்வாது இவ்வுலகை,
அது ஒவ்வாது அம்மகானை..
காந்தி மகான் என்று ஆகிவிட்டான்,
மனிதப் பித்தம் தெளிந்தவன் நீ
பித்தென்று தூற்றப்பட்டாய்!..
மகான் வழி சென்றார்,
மக்கள் அடிமைதான் இன்றும்,
கவி நீ மட்டும் சுதந்திரம் எய்த!..
மனம் கற்றது உன் தமிழை,
அது ஒவ்வாது இவ்வுலகை,
அது ஒவ்வாது அம்மகானை..
0 comments:
Post a Comment