நிறமற்ற மலரிதழின்
விரல் எஞ்சும் வாசம்
காற்றுடன் காதலாகி
வண்ணம் கொஞ்சும் பட்டாம்பூச்சி
விண்ணின்று மண் விழும் இமைநொடியில்
ஏதொருவன் ரசனையாய் நீடூறும் மழைத்துளி
தந்தி ஓலிக்கும் ஒரு இசையின்
அந்தம் தோன்றும் வெறுமை
இவை யாவுடன் அடக்கம்,
எந்நொடியும்!
எப்படியும்!
என்றான இவ்வாழ்வு.
இப்படியாய் முடிவிலியாய்,
முடிவுகளும் காரணங்கள்
அன்புடையாள் இவள்,
அவனை அன்பு செய்ய.
விரல் எஞ்சும் வாசம்
காற்றுடன் காதலாகி
வண்ணம் கொஞ்சும் பட்டாம்பூச்சி
விண்ணின்று மண் விழும் இமைநொடியில்
ஏதொருவன் ரசனையாய் நீடூறும் மழைத்துளி
தந்தி ஓலிக்கும் ஒரு இசையின்
அந்தம் தோன்றும் வெறுமை
இவை யாவுடன் அடக்கம்,
எந்நொடியும்!
எப்படியும்!
என்றான இவ்வாழ்வு.
இப்படியாய் முடிவிலியாய்,
முடிவுகளும் காரணங்கள்
அன்புடையாள் இவள்,
அவனை அன்பு செய்ய.
1 comments:
//தந்தி ஓலிக்கும் ஒரு இசையின்
அந்தம் தோன்றும் வெறுமை
vaarthaiyaakkam arumai :)
Post a Comment