BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, December 8, 2010

மழைக்காலத்து மையுதிறல்கள்...



பச்சை நிற படறல்களில்,
உதிர்ந்து சிதறும் நீரினமே..
பிம்பமாய் பசுமையது,
குறுகிப்படறும் உன்னுள்ளே,
மறைத்தொளித்த காதலோ?
---------------------------
இருவரிடை தோன்றும்,
முத்தத்து முன் நிமிடம்
சுவாசமெனும் தூரிகையால்..
நிறமற்ற ஓவியங்கள்,
பிறபுலன்கள் சுயமிழந்து
உணரல்கள் புன்னகையாய்..
 ----------------------------
அந்திக்கும் நிலவுக்கும்
இடைதோன்றும் வான் நீலம்
ஏனோ குறுநகைகள்
காணும் கண்களினுள்..
இயற்கைக்கும் சொப்பனமோ
எவர் மீதோ என எண்ணி....

4 comments:

கார்க்கிபவா said...

ayyayo.. koldraangale

:))))

Kaarthik said...

Seems u r inspired by Nenjil Nenjil from Engeyum Kadhal :-)

Aishwarya Govindarajan said...

@கார்க்கி
ஏன் இப்படி!!?

Aishwarya Govindarajan said...

@ Kaarthik
I Think the Word "Thoorigai",used there made u think so!!..