BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, April 18, 2012

நிறமற்ற மலரிதழின்
விரல் எஞ்சும் வாசம்


காற்றுடன் காதலாகி
வண்ணம் கொஞ்சும் பட்டாம்பூச்சி


விண்ணின்று மண் விழும் இமைநொடியில்  
ஏதொருவன் ரசனையாய்  நீடூறும் மழைத்துளி 


தந்தி ஓலிக்கும்  ஒரு இசையின் 
அந்தம் தோன்றும் வெறுமை


இவை யாவுடன் அடக்கம்,
எந்நொடியும்!
எப்படியும்!
என்றான இவ்வாழ்வு.


இப்படியாய் முடிவிலியாய்,
முடிவுகளும் காரணங்கள்
அன்புடையாள் இவள்,
அவனை அன்பு செய்ய.



1 comments:

GowRami said...

//தந்தி ஓலிக்கும் ஒரு இசையின்
அந்தம் தோன்றும் வெறுமை

vaarthaiyaakkam arumai :)