BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Monday, July 5, 2010

எண்ணச்சிதறல்..

ஒரு பாடல் வரியை கேட்டுகொண்டிருந்தபோது தோன்றியது, இசையை உணர்ந்து "நாம் அதற்கு அடிமை" என்று கூறும் சொற்கள் பொய்யோ ?!,நாம் அடிமை படுபவைகளை உணர்த்த அது ஒரு கருவியாக நமது அடிமையாக மாறிவருகிறதோ?! என்று தோன்றுகிறது,யோசித்தேன் இசையும் இயற்கைதானே.. நமக்குத்தான் தெரியுமே மனிதத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான பந்தம்...

0 comments: