BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, July 21, 2010

சில்லென்ற காற்றை..
சிறுநடை இட்டு ரசித்தபடி,
"சின்னஞ்சிறுகிளியே"விற்கு..
"ஆஹா"ரம் செய்திருந்தேன்,
முன்சென்ற தமிழச்சியின்,
குறுக்கிட்ட குரல் இது..
"வாகா, வாகா, வாவ்!! வாவ்!!"
பத்தே நாட்களில் பிரபலமானது,
எண்ணினேன்,
நூற்றுப்பதினேழு அகவையாய்,
நாம் "வாவ்!!" சொல்ல காத்திருக்கும்,
கவியவன் வரிகளை

0 comments: