BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Wednesday, June 9, 2010

இந்த புன்னகை எதற்கு?
தென்றலின் வருகையில்,
இந்த ஆனந்தம் எதற்கு?
சிறு சந்தங்களை ரசிக்கையில்,
இந்த சிலிர்ப்புகள் எதற்கு?
உன் பெயரை சொல்லுகையில்,
இந்த நெருக்கங்கள் எதற்கு?
இடைவெளிகள் அதிகரிக்கையில்,
இந்த மௌன மொழி எதற்கு?
பால் வண்ண நிலவுடன்,
விடையை தேடுகிறேன்..
அதை உணர்ந்தும் உணராதவள்/ன் போல்..

0 comments: