BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Tuesday, November 9, 2010

மகவு புசிக்கும் பாலில்,
தாயவள் காணா நிறைவை ..
காமத்து கடைநிலையில்,
இருபால் காணா நிறைவை..
பெறுகிறேன் நானிங்கு,
உனக்கான கடிதங்களில்..
                                          -  புன்னகையுடன்

0 comments: