BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS »

Sunday, November 14, 2010

இதோ என் கரத்தில்..
வெண்காகிதங்கள்,
காத்திருக்கிறது..
உனக்கான என் எழுத்துக்களுக்காய்..
நீலம் கொண்டு எழுதும் அவ்வரிகளுக்காய்..
எண்ணினேன்.
என் நிலையும் இங்கு அவ்வாறே..
உடல்,
ஊன்,
உயிர்,
உள்ளோடும்  குருதி,  
அவற்றிடை என் எண்ணங்கள்..
யாவும் காத்திருக்கிறது,  
உன்னால் எழுதப்பட...

0 comments: